tag:blogger.com,1999:blog-3096863036479607118.post1627194152258478434..comments2023-08-25T01:44:00.374-07:00Comments on பேனா/பிசாசு: நான் முற்றத்தில் இருக்கிறேன்.ரூபன் தேவேந்திரன்http://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3096863036479607118.post-23201691250241641692007-10-23T05:12:00.000-07:002007-10-23T05:12:00.000-07:00மது வாழ்த்துக்களுக்கு நன்றிமது வாழ்த்துக்களுக்கு நன்றிரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-38710294438230315282007-10-22T22:24:00.000-07:002007-10-22T22:24:00.000-07:00நல்ல கவிதை.தொடர வாழ்த்துகிறேன்.நல்ல கவிதை.தொடர வாழ்த்துகிறேன்.து.மதுhttps://www.blogger.com/profile/03036713801441146389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-80427477839370815032007-10-22T02:32:00.000-07:002007-10-22T02:32:00.000-07:00//இதே போன்ற நல்ல கவிதைகளுடன் இந்த வலைப்பூவைத் தொ...//இதே போன்ற நல்ல கவிதைகளுடன் இந்த வலைப்பூவைத் தொடர வாழ்த்துகிறேன்.//<BR/><BR/>ஐயோ...இனிம கவிதை எழுதவே பயமாய் இருக்கு... :)ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-10384839858049469872007-10-21T23:07:00.000-07:002007-10-21T23:07:00.000-07:00மஞ்சூர் ராசா மிக்க நன்றிமஞ்சூர் ராசா மிக்க நன்றிரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-74225774598903576192007-10-21T23:02:00.000-07:002007-10-21T23:02:00.000-07:00நன்றி தமிழ்நதி,உங்களை போன்றவர்களின் வரவை தக்க வைத...நன்றி தமிழ்நதி,<BR/>உங்களை போன்றவர்களின் வரவை தக்க வைத்துக் கொள்ளும் படியான படைப்புக்கள் எனக்கு கைவர வேண்டும் என்ற முயற்சியிலேயே பதிவுகளின் எண்ணிக்கை குறைந்து போகின்றதுரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-90263683401345355772007-10-12T09:36:00.000-07:002007-10-12T09:36:00.000-07:00பிசாசு......... :)இந்தக் கவிதை மிகவும் நன்றாக உள்ள...பிசாசு......... :)<BR/>இந்தக் கவிதை மிகவும் நன்றாக உள்ளது.<BR/>இதே போன்ற நல்ல கவிதைகளுடன் இந்த வலைப்பூவைத் தொடர வாழ்த்துகிறேன்.<BR/>அன்புடன்<BR/>பஹீமாஜஹான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-11968079525474440672007-10-06T11:50:00.000-07:002007-10-06T11:50:00.000-07:00//இவரென்றும் அவரென்றும் அறியாதவர்என்னை உடல் என்று ...//இவரென்றும் அவரென்றும் அறியாதவர்<BR/>என்னை உடல் என்று ஆக்கும் போது,<BR/>கூச்சலிடாதே, கத்தியழதே, வெளியே வராதே.<BR/>இன்னும் நீ<BR/>இன்னொருத்திக்கும் நேர்த்தி<BR/>வைக்கவும்<BR/>விரதம் இருக்க வேண்டியிருக்கிறது<BR/>அம்மா.<BR/>//<BR/><BR/>இந்த வரிகள் மனதை பிசைந்தது.<BR/><BR/>நல்ல கவிதை. வாழ்த்துக்கள் நண்பரேமஞ்சூர் ராசாhttps://www.blogger.com/profile/02641284183248592867noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-83676691839592157812007-10-03T22:54:00.000-07:002007-10-03T22:54:00.000-07:00நீங்கள் எனக்கிட்ட பின்னூட்டத்தைத் தொடர்ந்துவந்தேன...நீங்கள் எனக்கிட்ட பின்னூட்டத்தைத் தொடர்ந்துவந்தேன்.<BR/><BR/>"இவரென்றும் அவரென்றும் அறியாதவர்<BR/>என்னை உடல் என்று ஆக்கும் போது..."என்ற வரிகள் மிக வருத்தின. கடைசி வார்த்தைகளைக் கூடப் பேச அனுமதியாத மரணங்களை எதிர்நோக்கிக் காத்திருப்பதென்பது கொடுமையிற் கொடுமை. என் செய்வோம்... இவ்விதம் வாழவே விதிக்கப்பட்டோம். உங்கள் பக்கத்திற்கு முதன்முதலாக வந்திருக்கிறேன். இப்படித்தான்....உண்மைகள் எப்போதும் உயிர்ப்புடன் பேசப்படும் பக்கங்களைத் தவறவிட்டுவிடுகிறேன். இனி வருவேன்.தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.com