tag:blogger.com,1999:blog-3096863036479607118.post4624099195014983766..comments2023-08-25T01:44:00.374-07:00Comments on பேனா/பிசாசு: யாழ்.ஜீவநதி பற்றிய பார்வையும், செங்கை ஆழியான் சொல்லும் "தமிழ்நாட்டு அப்ளாசும்"ரூபன் தேவேந்திரன்http://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3096863036479607118.post-41627866161884919552008-06-07T21:44:00.000-07:002008-06-07T21:44:00.000-07:00//உங்கள் எழுத்தாக்கம் அருமை. நீங்கள் இன்னும் எழுதல...//உங்கள் எழுத்தாக்கம் அருமை. நீங்கள் இன்னும் எழுதலாமே..?//<BR/><BR/>பாராட்டுக்கு நன்றி. கட்டாயம் எழுதுவேன்.ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-27949615947152491432008-06-06T03:41:00.000-07:002008-06-06T03:41:00.000-07:00//யாழ்ப்பாணத்தில் நான் படித்துக் கொண்டிருந்த போது ...//யாழ்ப்பாணத்தில் நான் படித்துக் கொண்டிருந்த போது ஏராளம் சஞ்சிகை வெளிவந்து கொண்டிருந்தன. அப்போதும் இதே கஸ்டங்கள் இருந்தன. ஆனால் உயிருக்கு பயம் குறைவாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். பள்ளிக்கூடத்தில் இடைவேளையில் வகுப்பறைக்கே நெம்பு, நங்கூரம், சாளரம், வரதரின் அறிவுக்களஞ்சியம், விளக்கு, வெளிச்சம், உலகஉலா என பல இதழ்கள் வரும். புது இதழ்களை தேடி நாங்கள் போவதில்லை. அது வகுப்பறைக்கே வரும்.//<BR/><BR/>மிகவும் உண்மை.<BR/><BR/>//புலம்பெயர் தமிழ் இலக்கியம் இன்று எழுதுகின்ற பரம்பரையும் முற்றுப் பெற்றுவிடும். அதன் பின்னர் வரும். வருவது அந்தந்த நாட்டு மொழிகளில் ஈழத்துத் தமிழரின் வம்சாவளியினரின் எழுத்துக்களாக அமையும்.//<BR/><BR/>இது மிகவும் யதார்த்தமான கருத்து. <BR/><BR/>மேலும் இன்னார் இன்னதைதான் எழுதவேண்டும் என்பது ஒரு குறுகிய சிந்தனையே. அவரவர் வலிகள் அவர்களுக்கு.. இதில் நல்லதையும் கெட்டதையும் வாசகர்களே தீர்மானித்துக்கொள்வார்கள். வாசகர்களை உரியமுறையில் சென்றடைவதே நல்ல இலக்கியங்களுக்கான சவால்.<BR/><BR/>சஞ்சிகையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கோசலன். உங்கள் எழுத்தாக்கம் அருமை. நீங்கள் இன்னும் எழுதலாமே..?ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-65175880487408962502007-11-29T17:07:00.000-08:002007-11-29T17:07:00.000-08:00//செங்கையாழன் கூட எப்பவோ காலவாதியான நினைவுகளை இரை ...//செங்கையாழன் கூட எப்பவோ காலவாதியான நினைவுகளை இரை மீட்டு தான் இலக்கியம் படைத்தார்.//<BR/><BR/>அப்படியா? எந்த நாவல்கள் என்று குறிப்பாக சொல்ல முடியுமா?ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-6332473909478494782007-11-28T06:30:00.000-08:002007-11-28T06:30:00.000-08:00இன்று வரை எது இலக்கிய வகைக்குள் அடங்கும் அடங்காது ...இன்று வரை எது இலக்கிய வகைக்குள் அடங்கும் அடங்காது எது அதுக்கு வரையறை என்ன என்று தெரியாத நான் இதை பற்றி கொஞ்ச பேச தயங்கினாலும் எனக்கு பட்டதை சொல்றன். ஈழநாதன் சொன்னமாதிரி எவ்வளவு காலத்துக்கு முன் பெயர்ந்தவர்கள் தாயக நினைவுகளை எழுவது அர்த்தம் இல்லை என்று சொல்லுவதில் உடன்பாடில்லை. செங்கையாழன் கூட எப்பவோ காலவாதியான நினைவுகளை இரை மீட்டு தான் இலக்கியம் படைத்தார்.<BR/><BR/>புலம் பெயர்ந்தவர்கள் நிஜத்தில் தாயகத்தின் சூழ்நிலையை விட்டு எங்கோ வாழ்பவர்கள் . அவர்கள் தாயகத்தை மட்டும் எதாவது எழுதவது என்றால் நினைவுகளைதான் எழுத முடியும்.அப்படி அல்லாத ஒன்றை எழுத வேண்டுமென்றால் அவன் அனுபவித்து உணர்ந்திராத காது வழி செய்திகளைத்தான் படைப்பாக தரமுடியும்.<BR/> சமகால நிகழ்வுகளை தான் படைப்பாளி தரவேண்டுமானால் புல படைப்பாளியை வலுகட்டயமாக தாயகத்தின் சூழ்நிலையிலிருந்து தூரத் தள்ளிவிடுகிறீர்கள்<BR/><BR/>எழுத்தாளர் இந்திரா பாத்தசாரதி டில்லி பல காலமாக வசித்து கொண்டு இருப்பதால் அவருக்கு காவிரி கரையில் இருக்கும் கிராமத்தை பற்றி கதையின் கரு களமாக வைத்து எழுதுவது பொருத்தமாய் இல்லை என்று இலக்கிய பெருந்தகைகள் அந்த காலம் கூறியது ஞாபகம் வருகிறது.சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-50748011521072919212007-11-28T04:34:00.000-08:002007-11-28T04:34:00.000-08:00ஈழநாதன்,நான் செங்கை ஆழியானின் பேட்டியில் விளங்கவில...ஈழநாதன்,<BR/>நான் செங்கை ஆழியானின் பேட்டியில் விளங்கவில்லை என்று சொன்னது புலம் பெயர் எழுத்தாளர்கள் தமது முன்னைய அனுபவங்களை வைத்து எழுதுவது பிழை என்று சொல்லுகின்றரா? அல்லது அவை தமிழ்நாட்டின் அப்ளாசை பெறுவதினால் சொல்லுகின்றாரா என்றுதான்.<BR/><BR/>ஆனால் புலம்பெயர் எழுத்தாளர்கள் தமது முன்னைய அனுபவங்களை எழுதக் கூடாது என்றில்லைத்தானே. இதற்கு முன்னரும் ஈழம் பட்டினியாய் கிடந்திருக்கின்றது. படை முகாம்களிற்கு இளைஞர்கள் இழுத்து செல்லப்பட்டிருக்கின்றார்கள். இளைஞர்கள் வீதியில் கொல்லப்பட்டு இருந்திருக்கின்றார்கள். அவைகளின் சாட்சிகளாய் புலம்பெயர் எழுத்தாளர்கள் இருந்தால் அவற்றை அவர்கள் எழுதுவதினால் என்ன தவறு. இன்ன காலத்திற்குள் இந்த படைப்பு எழுதி வெளியிடப்பட வேண்டும் என்றுத்தானே. தவிர தமிழ்நாட்டு அப்ளாசை குறி வைத்து எழுதாமல் இயல்பாக எழும் படைப்புக்குக்கு தமிழ்நாட்டு அப்ளாஸ் கிடைப்பது பெருமைதானே. உண்மையில் தமிழ்நாடு மட்டுமல்ல எங்கிருந்து அப்ளாஸ் வந்தாலும் அது படைப்பின் வெற்றி தானேரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-28811920560288485062007-11-27T17:01:00.000-08:002007-11-27T17:01:00.000-08:00கோசலன் நல்லதொரு சஞ்சிகையை அறிமுகப்படுத்தியதற்கு நன...கோசலன் நல்லதொரு சஞ்சிகையை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.செங்கை ஆழியான் சொன்னதில் என்ன உங்களுக்கு விளங்கவில்லை?<BR/>புலம்பெயர் இலக்கியம் பற்றி தனது ஆதங்கத்தைக் கூறும் அவசரத்தில் மிக மேலோட்டமான விமர்சனம் ஒன்றை செங்கை ஆழியான் முன் வைத்திருக்கிறார்.மிகவும் விரிவாகப் பேசப்படவேண்டிய விடயமொன்றை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவர் சொன்னாரா அல்லது அவர் சொன்னவற்றை சஞ்சிகை சுருக்கி விட்டதா தெரியவில்லை ஆனால் அவர் சொன்ன கருத்து மிக முக்கியமானது<BR/><BR/>புலம்பெயர்தல் என்பதை செங்கை ஆழியான் எந்த வரைவிலக்கணத்தை வைத்துப் பார்க்கிறார் என்பது தெரியவில்லை.25 ஆண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்தவர்கள் முதல் இன்றைக்கு இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்தப் பொழுதில் அந்நிய மண்ணில் காலடி எடுத்து வைக்கும் இன்னொரு ஈழத்தமிழன் வரை இலக்கியப் படைப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது புலம்பெயர்ந்தவர்கள் படைப்பெல்லாவற்றையும் புலம்பெயர் படைப்பு என்று வகைப்படுத்துவதும் சரியாகத் தோன்றவில்லை.அதே நேரம் நேற்றுத்தான் ஈழத்திலிருந்து வந்தவன் அங்கேபட்ட துயரங்களை எழுத்தில் வடிக்கும் போது ஈழத்தைப் பற்றி எழுத உனக்கு என்ன தகுதி இருக்கு என்று கேட்பதும் சரியாகப் படவில்லை<BR/>அதேநேரம் புலம்பெயர்ந்து பல தசாப்தங்கள் ஆகியும் காலாவதியாகிப்போன நினைவுகளை ஈழத்து இலக்கியமாகப் படைத்துக் கொண்டிருப்பவர்களைப் பார்க்கவும் எரிச்சல் வருகிறது<BR/>இதைப் பற்றி இங்கே விரிவாகப் பேச விருப்பம் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன்ஈழநாதன்(Eelanathan)https://www.blogger.com/profile/06819662477238200109noreply@blogger.com