tag:blogger.com,1999:blog-3096863036479607118.post7946399684167589016..comments2023-08-25T01:44:00.374-07:00Comments on பேனா/பிசாசு: விசரர்களின் சூத்திரம் (சிறுகதை)ரூபன் தேவேந்திரன்http://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3096863036479607118.post-5596253679342562342008-06-07T21:26:00.000-07:002008-06-07T21:26:00.000-07:00//வாவ்.. நல்ல சிறுகதை கோசலன். அருமையான நடையில் செ...//வாவ்.. நல்ல சிறுகதை கோசலன். அருமையான நடையில் சொல்லியிருக்கின்றீர்கள். வர்ணனைகளும் பிரமாதம்.// <BR/><BR/>இந்த "வாவ்" மட்டுமே எனக்கு அருமையான "கிக்கை" தருது இன்னொரு சிறுகதை எழுத.. நன்றிரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-81798371445411349532008-06-06T04:03:00.000-07:002008-06-06T04:03:00.000-07:00வாவ்.. நல்ல சிறுகதை கோசலன். அருமையான நடையில் சொல...வாவ்.. நல்ல சிறுகதை கோசலன். அருமையான நடையில் சொல்லியிருக்கின்றீர்கள். வர்ணனைகளும் பிரமாதம்.<BR/><BR/>//பழக்கம் இல்லாதவை தவிர மற்ற ஆட்களும் எப்படி நடப்பார் என்று அறுதியிட்டு கூற முடியாத நிலை.//<BR/>:)) உண்மைதான்.<BR/><BR/>நீங்கள் இன்னும் எழுத வாழ்த்துக்கள்..!ஆ.கோகுலன்https://www.blogger.com/profile/15406299625401550265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-80889131203602233172007-12-05T04:15:00.000-08:002007-12-05T04:15:00.000-08:00வணக்கம் பஹீமா அக்கா,உங்களின் பாராட்டு நன்றி. இனிமே...வணக்கம் பஹீமா அக்கா,<BR/>உங்களின் பாராட்டு நன்றி. இனிமேல் எழுதுவதை கூட உங்களை போன்றவர்களிடம் இருந்து இதே போன்ற பாராட்டுக்களை பெறக் கூடியவாறு எழுத வேண்டுமே என்பதுதான் எனக்கு இப்போதுள்ள கவலை :)ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-83399819777598133182007-12-04T08:27:00.000-08:002007-12-04T08:27:00.000-08:00அன்புள்ள பிசாசு..:)எழுத்து நடையும் கதையும் தரமாக உ...அன்புள்ள பிசாசு..:)<BR/><BR/>எழுத்து நடையும் கதையும் தரமாக உள்ளது.<BR/><BR/>"சாம்பலை தூவி விட்டது போல் மெல்ல இருள் படரும் ஒரு மாலைப் பொழுதில் தேசிமரத்தில் கீழ் மண்ணை கூட்டி குவித்து எகிப்திய பிரமிட் எழுப்ப முயன்ற"<BR/><BR/>போன்ற வரிகளில் கவிதைத் தன்மை பளிச்சிடுவதும் கதையை மேலும் அழகு படுத்தியுள்ளது.<BR/><BR/>தொடர்ந்து எழுதுங்கள்<BR/>அன்புடன்<BR/>பஹீமாஜஹான்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-17821484209225872012007-11-19T19:47:00.000-08:002007-11-19T19:47:00.000-08:00நன்றி விக்னேஸ்வரன்நன்றி விக்னேஸ்வரன்ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-47253907871338124172007-11-17T21:14:00.000-08:002007-11-17T21:14:00.000-08:00நல்ல கதை... தொடர்ந்து எழுதுங்கள்... எழுத்து நடை சி...நல்ல கதை... தொடர்ந்து எழுதுங்கள்... எழுத்து நடை சிறப்பு... என் பதிவின் பக்கம் தலை காட்டியதற்கு நன்றி.VIKNESHWARAN ADAKKALAMhttps://www.blogger.com/profile/13324564640399762418noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-79663304772860422152007-11-14T08:24:00.000-08:002007-11-14T08:24:00.000-08:00சின்னக்குட்டி,பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும் ந...சின்னக்குட்டி,<BR/>பாராட்டுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-44071349781095159802007-11-13T20:50:00.000-08:002007-11-13T20:50:00.000-08:00தமிழ்நதிமுன்னைய இரண்டு இடுகைகளுடனும் பேனா - பிசாசு...தமிழ்நதி<BR/>முன்னைய இரண்டு இடுகைகளுடனும் பேனா - பிசாசு என்றிருந்ததை கோசலன் என்றே மாற்றிவிட்டேன். அத்துடன் கதையில் எல்லா இடத்திலும் உண்மையான பெயர்களிலேயே எழுதி வந்து இறுதியில்தான் மாற்றினேன். அப்படி மாற்றுகையில் இரண்டு இடத்தில் அது தவறிவிட்டது. இப்போது மாற்றிவிட்டேன். ரஞ்சகுமாரின் கதைகளை பலதடவைகள் வாசித்து இருக்கிறேன். அவருடைய "மோகவாசல்" தொகுப்பில் நீங்கள் சொன்னது போல் "கோசலை" என்றொரு சிறந்த சிறுகதை வந்திருக்கின்றது.<BR/><BR/>சில வேளை அவருடைய கதைகளை விரும்பி வாசித்த காரணத்தினால் அந்த சாயல் தோன்றி இருக்கலாம். எனினும் அதை போல் தரமாய் தென்படுவதாக "நீங்களே" கூறிவிட்டதால் எனக்கு கொம்பு முளைக்க பார்க்கிறது :)<BR/><BR/>//நிறைய எழுதுங்கள் பேனா - பிசாசு. பெயரில் மட்டும் பேய் இருந்தால் போதாதென்றா கதைமாந்தர்(பிழைதான்) களாகவும் உலவவிட்டிருக்கிறீர்கள்:)//<BR/><BR/>ஹிஹி இதுக்கு நான் என்னத்தை சொல்லுறது :)ரூபன் தேவேந்திரன்https://www.blogger.com/profile/11970037943261943203noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-11103694676144175672007-11-13T05:40:00.000-08:002007-11-13T05:40:00.000-08:00வணக்கம் கோசலன் ...நல்லாயிருக்குது சிறு கதை நடை ப...வணக்கம் கோசலன் ...நல்லாயிருக்குது சிறு கதை நடை பாராட்டுக்கள் ...தொடர்ந்து எழுதுங்கள்சின்னக்குட்டிhttps://www.blogger.com/profile/02638083640109866207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3096863036479607118.post-55422379311502511652007-11-13T05:35:00.000-08:002007-11-13T05:35:00.000-08:00கோசலன் என்ற பெயரை நான் கவனிக்காது போயிருந்தேன். ...கோசலன் என்ற பெயரை நான் கவனிக்காது போயிருந்தேன். 'பேனா - பிசாசு தான் நினைவில் நின்றது. தற்செயலாக வந்தால்... அது நீங்கள். கதை நடை நன்றாக இருக்கிறது. இரண்டு இடங்களில் தேவன் அண்ணா 'நாதனாக'ஏன் மாறியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவில்லை.<BR/>நீங்கள் ரஞ்சகுமாருடைய சிறுகதைகள் வாசித்திருக்கிறீர்களா? அவருடைய ஒரு கதைக்கும் 'கோசலன்' அல்லது 'கோசலை'என்று பெயர் என்று நினைக்கிறேன். அவரின் சாயலை, தரத்தை உங்கள் எழுத்தில் கண்டேன். நிறைய எழுதுங்கள் பேனா - பிசாசு. பெயரில் மட்டும் பேய் இருந்தால் போதாதென்றா கதைமாந்தர்(பிழைதான்) களாகவும் உலவவிட்டிருக்கிறீர்கள்:)தமிழ்நதிhttps://www.blogger.com/profile/16114270017075379880noreply@blogger.com